சுட்டு எரிந்ததொரு காடு.. (61)

சுட்டு எரிந்ததொரு
காடு;
யாரும் –
ஈழமென எண்ணி
விடாதீர்கள்;
தமிழன் இனியும் 
தலைகுனிவதாய் இல்லை!
———————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக