வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 902,927
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஜூன் 2010
35 கவிதையில்லை; ஒரு கடிதம்!
ஒவ்வொரு புள்ளியிலாய் இதயங்கள் சந்தித்தே – தூர விலகி நிற்கின்றன. எனக்கும் நேரிடுகிறது அந்த நெருங்கி பிரியும் புள்ளியின் நிறைய வலிகள். எல்லோரையும் காதலிக்க ஆசை எல்லோரையும் கட்டிக் கொள்ள ஆசை கட்டல் ஏன் காமத்திற்கா? காமம் அறுக்காத உணர்வுகள் பொங்கியெழுந்த ஆசையின் நிர்வாணத்திற்கு – உடல் என்னும் சோறு போடவா??? … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
Tagged அறிவிப்பு கவிதை, காதல், தமிழர், தமிழ், தமிழ் கவிதை, நட்பு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
6 பின்னூட்டங்கள்
ஒரு நடிகனும் ஒரு நடிகையும்; ஒரு காட்சி!!
“நெருப்பு – எரிந்ததடிப் பெண்ணே உன் நினைவு – உலகை மறந்ததடி பெண்ணே அன்பு – கனன்றதடி பெண்ணே ஆயுளை பாதியாய் – மௌனம் குறைத்ததடி பெண்ணே உயிரில் – பூத்தாய் பெண்ணே உள்ளம் – நீண்டு நிறைந்தாய் பெண்ணே என் சகலமும் – ஆனாய் பெண்ணே இல்லை யெனக் கொண்று – மீண்டும் ஒரு சின்ன பார்வையில் பிறக்க செய்தாயடிப் பெண்ணே!!” கட்.. கட்.. கட்.. நில்லு நில்லு இது பத்தாது, காதல் கவிதை படிச்சா அதுல ஒரு உயிர் இருக்கணும்.., பாடம் படிக்கிற … Continue reading
Posted in சிறுகதை
Tagged ஒரு நடிகனும் ஒரு நடிகையும்; ஒரு காட்சி, கதை, கதைகள், காட்சி, சிறுகதை, தமிழ் கதைகள், திரைப்பட சிறுகதை, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
6 பின்னூட்டங்கள்
(8) உன் புகைப்படத்தில் முகம் புதைத்து…
உன் – வருகைக்காய் காத்திருந்தே புகைப்படங்களில் புதைந்தேனடி.., உன் புகைப்படத்தின் அழகினிலே என் மொத்தத்தையும் தொலைத்தேனடி.., உன் முக அழகை தொட்டுப் பார்த்தே – இதயத்தை – ஈரமாக்கிக் கொண்டேனடி.., உனில் – ஒவ்வொன்றாய் ரசித்து ரசித்து நீயில்லாமலே உன்னோடு வாழ்ந்தேனடி.., நீ வந்து பேசிடாத ஒரு வார்த்தைக்காய் – நகரும் நிமிடங்களை கூட சபித்தேனடி.., நாளை – நீ வரும் நாளிற்காய் இன்றையை கூட எதிர்த்தேனடி.., என் மனசெல்லாம் பூத்த நீ காதலியோ; தோழியோ; ஏதோ ஒன்றென்று எண்ணிக்கடி இல்லையேல் … Continue reading
Posted in பறக்க ஒரு சிறகை கொடு..
1 பின்னூட்டம்
160 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!
வெள்ளிப்பூக்கள் தங்கப் பலகை வைடூரிய கொண்டாட்டங்கள் மின்னுகின்றன தமிழர் பலர் ஆங்காங்கே – வீழ்ந்த – சுவடுகளின் மீதேறி; ———————————————-
Posted in உடைந்த கடவுள்
Tagged குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி மாநாடு, டாஸ்மாக், துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
159 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!
குடி அறுந்தாலும் குடிக்கலாம், கொடி பறந்தாலும் குடிக்கலாம், எவர் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் – குடிக்கலாம், காரி முகத்தில் உமிழ்ந்தாலும் குடிக்கலாம், ஏதேனும் – ஒற்றை காரணம் சொல்லிக் குடிக்கலாம், மானம் காற்றில் பறந்து கூத்தாடிப்போகும் வரை குடிக்கலாம் – டாஸ்மாக்கிற்கா பஞ்சம்?? ———————————————-
Posted in உடைந்த கடவுள்
Tagged குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி மாநாடு, டாஸ்மாக், துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக


















