10 ஓ………. உலக தமிழினமே..

ர்ப்பிணி
பெண்களின் வயிறு
கிழித்து
தமிழனென்பதால்
சிசுவை கூட
கொண்றுபோட்ட
சிங்களரா தமிழரை காப்பர்?

………. உலக தமிழினமே
வெட்கம் கொள்ளாதே
அவன் காலுக்கு செருப்பினும்
கேவலமாக எண்ணப் படுகிறோம் இங்கு; ஈழத்தில்
முடிந்தால் சற்று கோபப் படு;

யாரேனும் இருக்கிறீர்கள் என்றாவது
தெரிந்துக் கொள்ளட்டும் சிங்களவர்!!
————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 10 ஓ………. உலக தமிழினமே..

  1. Vijay's avatar Vijay சொல்கிறார்:

    மிகவும் அரு​மை
    ஈழத்தமிழர் மீது நீங்கள் ​கொண்ட அன்பிற்கு நன்றிfகள்
    ​தொடரட்டும் இந்த எழுத்துலகப் பயணம்……

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உடம்பில், ஒரு சொட்டு மனிதமேனும் உள்ளவரை, அல்லது; அங்கு ஒரு தமிழ் தேசிய அமைதி, விடுதலைக்கான ஏக்கமில்லா நிலை மலரும் வரை இப்பயணம் தொடரும்பா…

      தங்களை போல் எத்தனை அன்பு உள்ளங்களங்கே…. தேசம் காத்து நிற்க அன்பு சுரக்கத் தான் செய்கிறது விஜய்!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக