10 உடைந்த கடவுள்!!

ந்து
பொந்துகளிலெல்லாம்
வீழ்கிறது
மனிதம்;

எந்த புள்ளியில்
பிறர்
மன்னிக்கப் படுகின்றனரோ
அந்த புள்ளியிலிருந்தே மனிதம்
வீழாதிருக்கலாம்;
வீழ்ந்தும் போகலாம்!
————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக