உடைந்த கடவுள் – 14

மூச்சுமுட்ட
சோறு தின்று
விடும் ஏப்பத்திற்கு தெரிவதில்லை
பத்து நாள் பட்டினியின்
கொடுமை;

பத்து பைசா தட்டில்
போட்டுவிட்டால் போதும்
ஏப்பத்தின் சப்தம் –
எல்லோருக்கும்கேட்கலாம்!!
————————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக