மூச்சுமுட்ட
சோறு தின்று
விடும் ஏப்பத்திற்கு தெரிவதில்லை
பத்து நாள் பட்டினியின்
கொடுமை;
பத்து பைசா தட்டில்
போட்டுவிட்டால் போதும்
ஏப்பத்தின் சப்தம் –
எல்லோருக்கும்கேட்கலாம்!!
————————————————————-
மூச்சுமுட்ட
சோறு தின்று
விடும் ஏப்பத்திற்கு தெரிவதில்லை
பத்து நாள் பட்டினியின்
கொடுமை;
பத்து பைசா தட்டில்
போட்டுவிட்டால் போதும்
ஏப்பத்தின் சப்தம் –
எல்லோருக்கும்கேட்கலாம்!!
————————————————————-



மறுமொழி அச்சிடப்படலாம்



















