உடைந்த கடவுள் – 15

செய்கூலி இல்லை
சேதாரம் இல்லை
பத்து சவரன் வாங்கினால்
ஒரு கிராம் இலவசம்;

எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே
பார்க்க முடிந்தது –
தெருவில் பிளாஸ்டிக் வளையல் விற்ற
ஏழை பெண்ணிற்கு!!
————————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக