உடைந்த கடவுள் – 17

னதை அறுத்தும்
கெடுத்தும்
திருத்தவும் செய்யும்
நிறைய விசயங்களை
சொல்லித் தருகிறோம்
சினிமாவிற்கு ;

சினிமா
அதையே
திருப்பி நமக்கு சொல்லிக் கொடுத்து
நம் சந்ததிக்கும்
விட்டு செல்கிறது –

மனதை அறுக்கும் குடுக்கும்
விசயங்களை!!
——————————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக