உடைந்த கடவுள் – 19

ணித்துளிகளை
உடைத்து
உள்புகுந்துக் கொள்கிறது
கவிதை;

புரியவும்
அர்த்தப்படவுமே
நாட்களும் –
வருடங்களும்
தேவை படலாம்!
———————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக