3) GTV – இல் நம் ‘மனிதத்தை மண் தின்ற நாள்’ கவிதை!

அன்புடன் வித்யாசாகருக்கு….

உங்கள் மற்றுமொரு கவிதைக்கு ஒலி மற்றும் ஒளி வடிவம் கொடுத்து நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டேன். கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும்.

நன்றி.

என்றென்றும் வாழ்த்துக்களுடன்
றேனுகா

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in GTV - இல் நம் படைப்புகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to 3) GTV – இல் நம் ‘மனிதத்தை மண் தின்ற நாள்’ கவிதை!

  1. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    வார்த்தைகளால் சொல்ல இயலாத நன்றிக்கு உரியவரானீர்கள். உங்கள் குரலின் நளினத்தில் விழித்தெழும்; உலக தமிழர்களின் ‘ஈழத்து மீதான பற்றென்று கொள்வோம் றேனுகா!

    மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு!

    Like

  2. கோவை கவி's avatar kovaikkavi சொல்கிறார்:

    மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சி நடந்தது தெரியும். உங்கள் கவிதை போனது தெரியாது. வாழ்த்துகள்.

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி