Daily Archives: பிப்ரவரி 1, 2014

எல்லாமே என் ராசாத்தி..

உன் பேச்செல்லாம் என் பேச்சு உன் நடையெல்லாம் என் நடை நீ காட்டும் அன்பெல்லாம் என் அன்பு ஆனா நீமட்டும் போறியேடி.. உன் கனவெல்லாம் என் கனவு உன் ஆசையெல்லாம் என் வரைக்கும் நீ நிற்குமிடமெல்லாம் என் கூட இன்று நீ இல்லாத வீடெங்கும் நானில்லாக் கோலமடி; நீ தொட்டதெல்லாம் உன் சொந்தம் கேட்டதெல்லாம் உன் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்