Daily Archives: பிப்ரவரி 4, 2014

காற்றாடி விட்டக் காலம்..

நெருப்பைத் தொட்டால் சுடும்போல் வார்த்தை காதல் அன்று, ஜாதிக் கயிற்றில் கழுத்து நெறித்து வெளியில் தொங்கும் நாக்கில் வாஞ்சை தடவி கவிதைகளோடு காதலுக்கென திரிந்தக் காலம் எங்களின் அந்த காற்றாடி விட்ட காலம்; தெருவில் ஐஸ்வண்டி வரும் காய்கறி காரர் வருவார் மாம்பழக்காரி வந்துபோவாள் கீரை விற்கும் மீன்வண்டி வரும் போகும் நாங்கள் காதல் வாங்கமட்டுமே … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்