Daily Archives: பிப்ரவரி 27, 2014

பொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)

எங்கே எங்கே ஓடுற யாரைப் பார்த்து ஓடுற பேயைக் கண்டு நடுங்குற; நீ சின்னப்பொய்யில் அடங்குற, சுட்டிபையன் காதுல சுத்தினது பேயிதான் பெரியவனா ஆனதும் பயத்தைமூட்டும் பேயிதான்., கண்ணைமூடி காட்டுல கயிறுகட்டில் வீட்டுல அடுப்புமூளை முடங்கின பூனை கூட பேயிதான்., கட்டுக்கதைய விட்டுடு கண்ணைத் திறந்து பார்த்திடு இருட்டில் விளக்கை ஏற்றிடு வெளிச்சத்தையே நம்பிடு.. வெள்ளிக்கொம்பு … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்