நெடுந்தூர
பயணத்திற்குப்
பின்னும் –
உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;
சிரிக்கிறார்கள் சிலர்
நான் –
சொல்வதை கேட்டு!
————————-
நெடுந்தூர
பயணத்திற்குப்
பின்னும் –
உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;
சிரிக்கிறார்கள் சிலர்
நான் –
சொல்வதை கேட்டு!
————————-
மறுமொழி அச்சிடப்படலாம்