பிரிவுக்குப் பின் – 20

இன்று நம் குழந்தைக்கு
பிறந்த நாள்;
ஏதேனும் நல்ல பரிசாக
வாங்கிக் கோடு –
தயவு செய்து
இன்றொரு நாலாவது
‘அப்பா இன்று வந்துவிடுவேனென்று’ சொல்லி
ஏமாற்றாதே!
——————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 20

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி