31. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ என்னருகில் வந்து
என்னை கடந்து செல்கையில்
உன் வாசமும்
என் வாசமும்
காற்றில் கலந்துத் தான் போனது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

4 Responses to 31. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. Kotravai's avatar Kotravai சொல்கிறார்:

    simply superb….keep it up.

    Like

Mano -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி