43. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நம் கல்லூரி
வளாகத்தில் –
நீ என் பின்னே
நடந்து வருகிறாய்
அறை முழுதும் கேட்கும்
உன் காலடி சப்தத்தில்
என் இதயம் –
காதல் காதல் என்கிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

2 Responses to 43. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. munusivasankaran's avatar munusivasankaran சொல்கிறார்:

    kaajal….jal…jal…jal..

    Like

பின்னூட்டமொன்றை இடுக