46. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

னக்கும் எனக்கும்
ஆயிரம் –
பொருத்தமுண்டோ இல்லையோ
எதையும் விட்டுக் கொடுக்க
முனைந்ததில் –

எதையும் ஏற்றுக் கொள்ள
மனதொத்துப் போனதில்

வீட்டில் கேட்காமலேயே
கொடுத்துக் கொண்டோம்
நம் காதலுக்கான சம்மதத்தை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

4 Responses to 46. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

  1. munusivasankaran's avatar munusivasankaran சொல்கிறார்:

    பொருத்தத்தை தேடி…, சம்மதத்தை கேட்டு.., ஆகுற வேலைய சொல்லுங்கோ…

    Like

  2. Tamilparks's avatar Tamilparks சொல்கிறார்:

    காதலுக்கு வீட்டில் சம்மதம் தேவையில்லை

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அவர்கள் சம்மதமின்றி காதல் இனிக்கலாம்; வாழ்க்கை இனிக்காது தமிழ், இன்ப வாழ்வின் இனியதொரு ஆரம்பம் காதலெனில்; ஏதேனும் ஒரு கட்டத்தில் பெற்றோரின் சம்மதம் நிச்சையம் வேண்டும். சம்மதிக்க வைப்பதில் தானே நம் ஒழுக்கமும் திறனும் உள்ளது. காதல் சும்மாவா….???

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி