8 உடைந்த கடவுள்!!

ங்கெங்கோ
யார் யாரோ
பேசிக் கொள்கிறார்கள் –
அவன் சரியில்லை
அது செய்தது
உலகமே அப்படித் தான் என்றெல்லாம்;

நான் இப்படித்தானென்று
ஒத்துக் கொள்ள –
யாருக்குமே துணிவில்லை!!
———————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 8 உடைந்த கடவுள்!!

  1. கோவை கவி's avatar kovaikkavi சொல்கிறார்:

    நான் துணிவு கொள்கிறேன்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மகிழ்ச்சி சகோதரி. எல்லோரும் சரி என்றும், எல்லோரும் தவறென்றும் சொல்ல இயலாது இல்லையா. என் நோக்கம் எல்லோரும் சரியாக வேண்டும் என்பதே. அதில் முதலெழுத்து போட்ட உங்களுக்கு நன்றி..

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி