மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (38)

ன்று இரண்டு
மூன்றேன்று சுட்டிருப்பானோ
சிங்களவன்?!!
சுடும்போது
ஏதேனும் ஒரு குரல்கூடவா
அவன் உறவை அவனுக்கு
நினைவுருத்தவில்லை;
போகட்டும்,
நம் சமர் –
எவனை கொல்வதுமல்ல
ஈழம் – வெல்வது மட்டுமெனக் கொள்வோம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக