வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,098
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: மே 4, 2010
(43) மனிதத்தை மண் தின்ற நாள்; மே-18
வாருங்கள் தோழர்களே.. உறவுகளின் உயிர்மூட்டை சுமந்து முல்லிவைக்காலில் உயிர் நடவு செய்வோம்; பச்சிளம் குழந்தைகள் துடித்த நினைவெடுத்து – சிங்களனுக்கு ‘வெண்மனப் பட்டம் தருவோம்; நான்கு புறம் பரிதவித்த – என் மக்களின் கதறல்களையெல்லாம் சேகரித்து உலக மனிதர்களின் காதுகளில் ஓதுவோம்; பால்குடி மறக்காத பச்சிளம் குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் – அநீதியில் கொன்ற கோழைகளுக்கு … Continue reading
Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்
Tagged ஈழக் கவிதைகள், கவிதை, கவிதைகள், முள்ளிவாய்க்கால், மே-18, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
6 பின்னூட்டங்கள்
155 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???
அவன் சொன்னான் இவன் சொன்னான் எவன் சொன்னாலும், அம்மா சொன்னாங்க அப்பா சொன்னாங்க தாத்தா சொன்னாங்க பாட்டி சொன்னாங்க யார் சொன்னாலும் – சிந்திப்போம். தேவையானதை அவசியமெனில் – சரியெனில் – ஆய்ந்து – தன் புத்திக்கு ஏற்கும் பதில் இருக்குமெனில் மட்டுமே – ஆமென்றும் இல்லையென்றும் ஏற்ப்போம் மறுப்போம்; நம் சுதந்திர சிந்தித்தலில் மூடதனம் … Continue reading
Posted in உடைந்த கடவுள்
Tagged கருப்பு, கவிதை, கவிதைகள், காத்து, சூனியம், பில்லி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
154 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???
எத்தனை தலைமுறை ஒழிந்தாலும் விடாத சனி சனியல்ல; சனியென்று நினைப்பது தான்!
Posted in உடைந்த கடவுள்
Tagged கருப்பு, கவிதை, கவிதைகள், காத்து, சூனியம், பில்லி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
153 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???
கருப்பு கயிற்றை கையில் கட்டினால் – ஒரு பேயும் ஓடுவதில்லை; வேண்டுமெனில் மூடப் பேய் – இலவசமாக வந்துவிடும்!
Posted in உடைந்த கடவுள்
Tagged கருப்பு, கவிதை, கவிதைகள், காத்து, சூனியம், பில்லி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
152 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???
பூசணிக்கா உடைத்து தேங்காய் சுத்தி போட்டு எலுமிச்சை பழம் நசுக்கி கற்புரம் ஏத்தி உப்புல காரி காரி துப்பி சுத்திப் போடறதை விட சுலபம் அதலாம் – ஒண்ணுமேயில்லைன்னு நம்பறது!
Posted in உடைந்த கடவுள்
Tagged கருப்பு, கவிதை, கவிதைகள், காத்து, சூனியம், பில்லி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக