வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,143
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: மே 25, 2010
பல நூற்றாண்டுகளுக்குப் பின்..
ஒரு தேசம் மலர்கிறது… ஜாதி கொடுமைகளில்லை மத வெறியில்லை எந்த பிரிவின் பாகுபாடுமில்லை பொறாமையில்லை கொடும் மரணம் கொலைகள் இல்லை எல்லாம் கடந்து இயற்கையாய் இயல்பாய் விரியும் மலரினை போல் ஒரு தேசம் பொதுநலங்களில் பூத்து சிரிக்க மலர்கிறது; இருப்பவர் இல்லார்க்கும் கொடுக்கும் நேசம், அன்பை இயல்பாய் பொழியும் மனசு, விருப்பத்தை புரிந்து அலசி ஆராய்ந்து … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
Tagged கனவு, கவிதை, கவிதைகள், சமூகக் கவிதைகள், சமூகம், தமழர், தமிழ், நூற்றாண்டுக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
5 பின்னூட்டங்கள்
58 ஒரு தமிழனின் கனவு!!
விடுதலையின் வேட்கையில் ஒவ்வொன்றாய் உதிர்கிறது ஈழ உயிர்ப்புகள்; ஆயினும் – வெல்வோமெனும் திடத்தில் தோற்றிடவில்லை ஒரு உலகத் தமிழரும்!
57 ஒரு தமிழனின் கனவு!!
அண்ணன் தம்பி அம்மா அப்பா பிள்ளை மனைவி யாரையும் இழந்த எம் உறவுகள் – ஈழத்தை இழக்க மட்டும் தயாரில்லை!
56 ஒரு தமிழனின் கனவு!!
சுவாசத்தில் சுதந்திரம் கேட்டு – வாழ்தலுக்கு ஒரு ஈழம் கேட்டுத் தானே இத்தனை போராட்டமென அறுபது வருடம் தாண்டியும் புரிந்துக் கொள்ள வில்லை உலகம்!
55 ஒரு தமிழனின் கனவு!!
கைவீசி நடந்த அதே தெருவில் – கைகால் முடமாக்கப் பட்டு கிடக்கிறேன் – பரவாயில்லை; எக்காரணம் கொண்டும் எம் விடுதலை உணர்வை முடமாக்கிக் கொள்ளாதீர்கள் உறவுகளே!