Daily Archives: மே 28, 2010

கண்பட்ட இடமெலாம் கவிதை; கவிதை!!

சிறகின்றி பறக்கும் துள்ளலின்றி நகரும் மேகங்களுக்குள் ஒளிந்து அழகுற்ற வான மதப்பில்.. நீண்டு வளைகிறது – வண்ணம் நிறைந்ததொரு ஓவியம், தூரல் மழையின் சிலிர்ப்பில் காது மடல்கள் அசைவுற – சிதறும் மழைத்துளிகளின் ஓசை இயற்கையின் ஜாலமாய் உள்புகுகிறது இசை, பசுமையை அள்ளிப் பருகும் மரங்களின் அசைவுகளில் – காற்று விளையாடி யுள்ளே – இதமாய் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்