Daily Archives: மே 13, 2010

ஞானமடா நீயெனக்கு (41)

நீ வயிற்றிலிருக்கும் ஐந்தாறு மாதத்தில் உன்னம்மா வயிறு தொட்டு தொட்டுப் பார்ப்பாள், அசையத் துவங்கிவிட்டாய் என்பாள், எங்களின் அத்தனை வருடக் காத்திருப்பும் பறக்க ரக்கையை விரித்துக் கொண்ட கணமது, நானும் எங்கே பார்கிறேனெனத் தொட்டுப் பார்ப்பேன், உன் அசைவுகளை என் வாழ்வின் அர்த்தமாய் அறிந்துக் கொண்ட பொழுதுகளது. இன்று – இதோ எதிரே நிற்கிறாய் கை … Continue reading

Posted in கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

46 எம் வீர காவியம் நின்னு கேளுடா; ஈழம்!

எம் வீர காவியம் நின்னு கேளுடா ஈழமுன்னா வெறும் மண்ணு இல்லைடா.. புலி கொடி பறந்து ஆண்ட தேசம்டா உலகை; இன்றும் தாங்கும் ஒற்றை இனமடா! பெண்ணைத் தாயென பார்த்த பூமிடா வந்தவரெல்லாம் வாழ்ந்த மண்ணுடா; பொண்ணும் பொருளும் நிறைந்த சொர்க்கம்டா போட்டதை எல்லாம் விளைத்த வர்கம்டா..! காலம் ஏனோ மாறி போச்சிடா கயவர்களாலே ஆடி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்