Daily Archives: மே 1, 2010

மேதினம் விடுமுறைக்கான நாளல்ல தோழர்களே!!

நாளெல்லாம் வெய்யிலில் ஐஸ்வண்டி தள்ளுபவனுக்கோ, தெருவோரம் அமர்ந்து உச்சி பிளந்து ஒரு கத்தை கீரை வாங்கக் கூவி கூவி விற்கும் வயதான தள்ளாத கிழவிக்கோ, பத்துபாத்திரம் தேய்த்து தேய்த்து கையில் ரேகை மறைந்து போன என் குடிசை வீட்டு சகோதரிக்கோ, ஊரெல்லாம் சுற்றி கால் வீங்கிய காய்கறி காரனுக்கோ.. கையெல்லாம் காரத்தால் வெந்துபோன சுண்ணாம்பு அடிப்பவனுக்கோ.. … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்