Daily Archives: மே 6, 2010

தம்பி ஆனந்திற்கும் சகோதரி உமாவிற்கும் – திருமண வாழ்த்து!

ஒரு தெருக்கோடி முனையில் நின்று – திரும்பிப் பார்குமந்த பார்வைக்காய்.., இமைக்குள் இருவரும் ஒளிந்து ஒருவரை தேடுமந்த இனிய விளையாட்டிற்காய்.., இரவு பகல் கடந்து சூரிய..சந்திரன் கடந்து கடக்க இயலா – ஒரு நிமிடக் காத்திருப்பிற்காய்.., நினைவுகளில் உலகம் விட்டெங்கோ சென்று ஒருவருக்காக மட்டும் வாழுமந்த அன்பின் தருணத்திற்காய்.., பாதி தின்கையில் மீதியை வைத்துவிட்டு எழுந்திருக்கும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

44 துர்க்கா என்றொரு தாயுமானவள்!

உறவோடு உயிர்வளர்க்கும் பெண்மையை உதறிவிட்டு – எம் உறவிற்காய் உயிர்தந்த தாயுமானவளே, அடுப்பெரிக்கும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்றோருக்கு முன் – அடித்து போர் புரிந்து ஈழ விடுதலை நெருப்பிற்கு தன்னையே தரித்தவளே; பெண்படைக்கு ஆண்படை அஞ்சுமளவு எம்படை – எவரையும் வெல்ல ஒரு தனிப்படையையே தேற்றியவளே; காலம் காலமாய் யாரேனும் வந்து எமக்கென்று ஒரு தேசம் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்