வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 835,150
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (68)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: மே 12, 2010
ஞானமடா நீயெனக்கு – 39
நீ முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்து சூரியனை பார்த்து கண் கூசுகிறதென – கண்களை மூடிக் கொண்டு திறக்க இயலாமல் தவிப்பும் சிரிப்புமாய் நிற்க, நானும் அம்மாவும் உனை ‘ஹே…எனக்.. கிண்டலடிக்க, நீ கண்களையும் திறக்க முடியாமல் முடியவில்லையே எனும் இயலாமையையும் மறைக்க முயன்று சிரித்து மழுப்பிய அழகை எந்த புகைப்படத்தில் பதிந்து வைப்பேன்???? பதிய … Continue reading
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
ஞானமடா நீயெனக்கு – 38
சிலநேரம் அம்மா அம்மா என்றழுவாய்.. அம்மாவிடம் தந்தாலும் அப்பா அப்பா என்றழுவாய்., நானும் எனக்காக அழுகிறாயோ என்றெண்ணி தூக்கி மார்மேல் போட்டு தட்டுவேன் நீ இன்னும் கதறி அழுவாய்.., ஒன்றும் புரியாமல் மீண்டும் – அம்மாவிடமே தருவேன்.. என்ன செய்வதென்று புரியாமல் எப்படியாவது உன் அழையை நிறுத்தும் எண்ணத்தில் – அவள் உருக உனை அனைத்துக் … Continue reading
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 37
நடு இரவில் எழுந்து அழுவாய்; கதறுவாய்; கனவு கண்டிருப்பாயோ என்றெண்ணி சாமியறை சென்று திருநீரெடுத்து – எதையோ எண்ணி உன் நெற்றியில் வைப்பேன், உனக்கு அழை நின்றதோ இல்லையோ – எனக்கு என்னம்மா அப்பா இட்டதெல்லாம் நினைவுக்கு வரும்!
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 36
நான் யாரை பார்த்தாலும் என் பிள்ளை இப்படி என் பிள்ளை அப்படி என்று என்னென்னவோ சொல்கிறேன்; நீ நாளை வளர்ந்த பிறகு உன்னப்பா – இப்படி இப்படி என்றெல்லாம் உனக்கு நினைவிலிருக்குமா!!
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 35
உனை – சற்று வளர்ந்ததும் கடைக்கு அழைத்துச் சென்றேன், நீ குழந்தை பொம்மை எடுத்தாய் வீடெடுத்தாய் வண்டிகள் எடுத்தாய் நாய் கரடி பொம்மைகள் எடுத்தாய், மிதிவண்டி சொப்புகளென – என்னென்னவோ எடுத்தாய், எல்லாவற்றையும் பார்த்து துள்ளி குதித்தாய் – சரி வைத்துவிட்டு வா போகலாமென்றால் முடியாதென்று அழுதாய் – அவைகளை எல்லாம் பிடுங்கி கடையிலேயே வைத்துவிட்ட … Continue reading
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக