மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (40)

வ்வொரு
உறக்கத்தின் போதும்
இமை விட்டு நீங்காத –
பிணக்குவியல்களாய்
முள்ளிவைக்காலில் முடைந்துப் போன
எம் உறவுகளின் அந்த பிரிவு –
அந்த நாள் –
அந்த கதறல்கள் –
அந்த பொழுது –
எனக்கு கடைசி நினைவாக
இருந்துவிட்டாலென்ன!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக