என் துணிகளெல்லாம்
பழசானால் –
கரிகந்தை என்பதில்
யாருக்குமே சந்தேகம் இராது;
ஆனால் –
உன் துணிகள் உனக்கு
சிறுத்து விட்டாலும்
அதை கையில் தூக்கி நிறுத்திப் பார்த்தால்
என்றைக்குமே நீ அதில் –
தெரிவாயடா!!
என் துணிகளெல்லாம்
பழசானால் –
கரிகந்தை என்பதில்
யாருக்குமே சந்தேகம் இராது;
ஆனால் –
உன் துணிகள் உனக்கு
சிறுத்து விட்டாலும்
அதை கையில் தூக்கி நிறுத்திப் பார்த்தால்
என்றைக்குமே நீ அதில் –
தெரிவாயடா!!



மறுமொழி அச்சிடப்படலாம்



















