52 ஒரு தமிழனின் கனவு!!

குண்டு வெடி
சப்தத்திற்கோ
பீரங்கியில் சிதைந்து போகும்
மரணத்திற்கோ
பயமில்லை;

இறந்து கொண்டிருப்பது
வெறும் போராளிகள் மட்டுமல்ல
எங்களின் நம்பிக்கையுமென்பதே
பயம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக