மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (37)

தேச ஜாம்பவான்களே
வாருங்கள்;
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில்
ஒரு விளக்கேற்றிச் செல்லுங்கள்;
உம்மோடு –
மனிதராய் பிறந்ததற்கு
ஒரு விளக்காகவேனும்
எறிந்துவிட்டுப் போகட்டும் எம்
உறவுகள்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக