Daily Archives: மே 2, 2010

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (37)

தேச ஜாம்பவான்களே வாருங்கள்; முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் ஒரு விளக்கேற்றிச் செல்லுங்கள்; உம்மோடு – மனிதராய் பிறந்ததற்கு ஒரு விளக்காகவேனும் எறிந்துவிட்டுப் போகட்டும் எம் உறவுகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக