146 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

தெரு மூலையில
உடைத்த பூசணிக்கா,
உண்டியல்ல போட்ட காசு,
கோவில்ல நேந்து விட்ட கோழி,
ஆடு வெட்டி போட்ட படையல்,
வருசாவருசம் மிதிக்கும் நெருப்பு,
நாக்குலையும் மூக்குலையும் குத்தும் வேல்,
நாப்பதம்பது நாள் விரதம்……….
இன்னும் இன்னும் இன்னும் என்னென்னவோ;

இதலாம் வேண்டாம்னு –
சாமியே வந்து சொன்னா கூட
சாமியையே முட்டாளென்று சொல்லும்
புத்திசாலிகள் நாம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக