147 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

ம்பிக்கைல கொஞ்சம்
உழைப்புல கொஞ்சம்
உண்மைல கொஞ்சம்
அன்புல கொஞ்சம்
நேர்மையில் கொஞ்சம்னு
எல்லாத்தையும் கூட்டினா கடவுள்னு
நம்புறமோ இல்லையோ;
எல்லாத்த்தையும் ஒதுக்கியதால்
மிஞ்சிய கோர முகம் தான்
பேய் யென்று –
வேண்டுமெனில் கொள்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக