152 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

பூசணிக்கா உடைத்து
தேங்காய் சுத்தி போட்டு
எலுமிச்சை பழம் நசுக்கி
கற்புரம் ஏத்தி
உப்புல காரி காரி துப்பி
சுத்திப் போடறதை விட சுலபம்
அதலாம் –
ஒண்ணுமேயில்லைன்னு நம்பறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக