ஞானமடா நீயெனக்கு – 32

ண்மையில் –
நீ என் மகன் என்பதை விட
நான் உன் அப்பாயெனும்
மகிழ்வில் மீண்டும் மீண்டுமாய்
பிறக்கிறேன்;

உன் ஒவ்வொரு சிரிப்பிலும்
பூக்கிறேன்;

நீ அழுத கணத்தில் உடைகிறேன்;

நீ வளர வளர –
என்னை நானே தொலைப்பேனோ என்ற
பயத்திலும் –
உன்னை வளர்க்கிறேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக