49 ஒரு தமிழனின் கனவு!!

த்தம் ஊறிய
மண்ணில் ஓர் தினம்
புலிக்கொடி –
பட்டொளி வீசிப்
பறக்கும்;

இது கனவென்று
நினைக்கிறார்கள் சிலர்;

ஆம் கனவு தான்
தமிழனின் கனவு!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக