56 ஒரு தமிழனின் கனவு!!

சுவாசத்தில் சுதந்திரம்
கேட்டு –
வாழ்தலுக்கு ஒரு
ஈழம் கேட்டுத் தானே
இத்தனை போராட்டமென
அறுபது வருடம் தாண்டியும்
புரிந்துக் கொள்ள வில்லை
உலகம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக