Monthly Archives: மே 2010

45 முடிவல்ல – ஈழம்!

முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல – ஈழம்! காற்றின் அசைவுகளில் ஏக்கமாகப் படிந்த கறையது ஈழ விடுதலை; ஈழவரலாற்றில் ரத்தத்தால் தொய்ந்த பகுதி முள்ளிவாய்க்கால்! அழகிய ஆனந்தபுரத்தை சுடுகாடாக்கி – சமாதியின்றி பல போராளிகளை செய்திக்கு – மரணப் படையலிட்ட பெருந் துயரம் முள்ளிவாய்க்கால்! சதைகிழிந்து உறுப்புகள் சிதறி உடல் துண்டிக்கப் பட்டு அரை உயிரில் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 71

விழுகின்ற ஒரு சொட்டுக் கண்ணீருக்குத் தான் வருடங்களிரண்டின் வருத்தம் புரியும்; உன்னை காணமல் – பேசாமல் -தொடாமல் – தவிக்கும் வாழ்க்கைக்கு தான் நொடியில் கூட நான் இறப்பது தெரியும்! தொடத் தொட உன் தேகமினிப்பது – கனவிலும் நினைவிலும் மட்டுமென யாருக்குத் தெரியும்; பட படவென உடையும் இதயம் தானிங்கே..’கவிதையென்பது’ உனக்கும் எனக்கும் இடையே … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

தம்பி ஆனந்திற்கும் சகோதரி உமாவிற்கும் – திருமண வாழ்த்து!

ஒரு தெருக்கோடி முனையில் நின்று – திரும்பிப் பார்குமந்த பார்வைக்காய்.., இமைக்குள் இருவரும் ஒளிந்து ஒருவரை தேடுமந்த இனிய விளையாட்டிற்காய்.., இரவு பகல் கடந்து சூரிய..சந்திரன் கடந்து கடக்க இயலா – ஒரு நிமிடக் காத்திருப்பிற்காய்.., நினைவுகளில் உலகம் விட்டெங்கோ சென்று ஒருவருக்காக மட்டும் வாழுமந்த அன்பின் தருணத்திற்காய்.., பாதி தின்கையில் மீதியை வைத்துவிட்டு எழுந்திருக்கும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

44 துர்க்கா என்றொரு தாயுமானவள்!

உறவோடு உயிர்வளர்க்கும் பெண்மையை உதறிவிட்டு – எம் உறவிற்காய் உயிர்தந்த தாயுமானவளே, அடுப்பெரிக்கும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்றோருக்கு முன் – அடித்து போர் புரிந்து ஈழ விடுதலை நெருப்பிற்கு தன்னையே தரித்தவளே; பெண்படைக்கு ஆண்படை அஞ்சுமளவு எம்படை – எவரையும் வெல்ல ஒரு தனிப்படையையே தேற்றியவளே; காலம் காலமாய் யாரேனும் வந்து எமக்கென்று ஒரு தேசம் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

(43) மனிதத்தை மண் தின்ற நாள்; மே-18

வாருங்கள் தோழர்களே.. உறவுகளின் உயிர்மூட்டை சுமந்து முல்லிவைக்காலில் உயிர் நடவு செய்வோம்; பச்சிளம் குழந்தைகள் துடித்த நினைவெடுத்து – சிங்களனுக்கு ‘வெண்மனப் பட்டம் தருவோம்; நான்கு புறம் பரிதவித்த – என் மக்களின் கதறல்களையெல்லாம் சேகரித்து உலக மனிதர்களின் காதுகளில் ஓதுவோம்; பால்குடி மறக்காத பச்சிளம் குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் – அநீதியில் கொன்ற கோழைகளுக்கு … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்