வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,688
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: மே 2010
பிரிவுக்குப் பின் – 79
எத்தனையோ பூக்களுக்கு மத்தியில் சிரிக்கும் ஏதோ ஒரு அதிசய பூவிலிருந்து தான் துவங்குகிறது அத்தனை ஆண்களின் வாழ்க்கையும்; எனக்கும் நீ அப்படித் தான் – இடையே சற்று பிரிவென்னும் முட்களோடு!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 78
நீயும் நானும் தெருவில் நடக்கையில் – நீ என் கை பிடித்து வருவாய், உள்ளுக்குள்ளே – ஆயிரம் தேவதைகள் கூட நடப்பது போல் உணர்வேன்; இங்கும் நான் தனியே நடக்கையில் நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து என் கை பிடித்துக் இழுக்கிறாய்; நான் திரும்பிப் பார்ப்பேன் – நீ மட்டும் தெரிவதேயில்லை!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 77
உன்னை அடைந்தப் பின்னரே இரவின் வெளிச்சங்கள் கூட – ரகசியமாய் புரிந்தது; உன்னை பிரிந்த பின் தானே – பகலில் கூட வாழ்வின் இருள்கள் துளிர்கின்றன! உண்மையில் பகலை தொட்டு அடையாளம் கண்டுகொள்ளும் என்னால் – இரவை தான் நீயின்றி தொடவே முடிவதில்லை; ஆயினும் – இப்போதெல்லாம் இருபத்தி நான்கு மணிநேர இருட்டில் தான் வாழ்கிறேன் … Continue reading
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
2 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 76
உன் – கால் கொலுசும்.. கை வளையல்களும்.. சொல்லிடாத – சேதி கேட்டும்; சொன்ன – இரவுகளை நினைத்தும் தான் நகர்கிறது – வாழ்வினிந்த – அர்த்தமற்ற நாட்கள்!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
பின்னூட்டமொன்றை இடுக
32 பழைய வாடகை வீடு..
புதிதாக குடி வந்த பழைய வாடகை வீட்டில் இதற்க்கு முன்னிருந்த எல்லோரின் அடையாளங்களும் பழமை பூத்திருக்க – சுற்றி சுற்றி தேடியதில் மூடியற்ற – எழுதாத எழுதுகோலும் பழைய நாளிதழ்களும் பயன்படாத துணி பிடிப்பானும் எங்கோ மூலையில் கிடந்த ஒரு துண்டு சிகரெட்டும் இருந்து போனவர்களை பற்றி என்னென்னவோ பேசியது. இதற்கு முன் யார்யாரெல்லாம் இருந்தார்களோ … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
8 பின்னூட்டங்கள்


















