பிரிவுக்குப் பின் – 9

நீயும் –
நானும் –
அன்று
சேர்ந்ததால் தான்;

பிரிந்துக்
கொண்டன –

ஜாதியும்..
மதமும்..
இனமும்..

தீண்டாமை நோயிலிருந்து!!
—————————–
பிரிவுக்குப் பின்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக