Daily Archives: திசெம்பர் 9, 2009

நீ நின்று கொன்ற இதயம்

அன்பே..உலகம் தொட்டிடாத வார்த்தையொன்று – தொண்டை குழி உடைத்து உனக்காய் கவிதை புனைய தவிக்கிறது; இதயம் உடைக்கும் பார்வையேந்தி – ஈரம் சுரக்காத உன் காதலுக்கு கடவுள் கூட – கர்வியென பெயர் சூட்டலாம்; துடிக்கும் உயிர் நாதமெல்லாம் நீயே நீயே உயிர் கொண்டிருக்க எதை கொண்டு என் காதலை நான் தொல்வியென்பேன் சொல்லடி; நீ … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

புறப்படு பெண்ணே; போர் கொள்!

ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி ஆயிரம் பேரையும் சொல்லி அடி! சட்டமும் பட்டமும் செய்து முடி இனி பெண்ணென்றால் யாரென்று காட்டுங்கடி! அடுப்பு மூலையில் சோறை ஆக்கிக்கடி அதை நிலாவிலே கொண்டு போய் தின்னுக்கடி! அச்சமும் நாணமும் தூர எறி – பெண்ணே ஆணுக்கும் பெண்ணுக்கும் அதை ஒன்றாக்கடி! ஆட்டமும் பாட்டமும் போதுமடி – இனி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

அவளின் மவுனம்

காற்றில் – இலை – மரம் – செடி – கொடி மேகம் – என எல்லாம் அசைகிறது; நீ – பேசாதிருந்த மவுனத்தில் தான் – நானும் என் இதயமும் – சற்று கூடுதலாக நகர்ந்து மரணம் வரை சென்றுவிட்டோம்! ———————————- வித்யாசாகர்

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

என்னன்பு உறவுகளே….

என் நினைவுகளில் வந்து எனக்காய் – என்னை தொந்தரவு செய்யென என்னிடம் கேட்கும் கவிதைகளில் அன்பும் நட்புமாய் வீற்றிருக்கும் – என்னன்பு உறவுகளே…. இனிய வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக