வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,965
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: திசெம்பர் 9, 2009
நீ நின்று கொன்ற இதயம்
அன்பே..உலகம் தொட்டிடாத வார்த்தையொன்று – தொண்டை குழி உடைத்து உனக்காய் கவிதை புனைய தவிக்கிறது; இதயம் உடைக்கும் பார்வையேந்தி – ஈரம் சுரக்காத உன் காதலுக்கு கடவுள் கூட – கர்வியென பெயர் சூட்டலாம்; துடிக்கும் உயிர் நாதமெல்லாம் நீயே நீயே உயிர் கொண்டிருக்க எதை கொண்டு என் காதலை நான் தொல்வியென்பேன் சொல்லடி; நீ … Continue reading
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
புறப்படு பெண்ணே; போர் கொள்!
ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி ஆயிரம் பேரையும் சொல்லி அடி! சட்டமும் பட்டமும் செய்து முடி இனி பெண்ணென்றால் யாரென்று காட்டுங்கடி! அடுப்பு மூலையில் சோறை ஆக்கிக்கடி அதை நிலாவிலே கொண்டு போய் தின்னுக்கடி! அச்சமும் நாணமும் தூர எறி – பெண்ணே ஆணுக்கும் பெண்ணுக்கும் அதை ஒன்றாக்கடி! ஆட்டமும் பாட்டமும் போதுமடி – இனி … Continue reading
அவளின் மவுனம்
காற்றில் – இலை – மரம் – செடி – கொடி மேகம் – என எல்லாம் அசைகிறது; நீ – பேசாதிருந்த மவுனத்தில் தான் – நானும் என் இதயமும் – சற்று கூடுதலாக நகர்ந்து மரணம் வரை சென்றுவிட்டோம்! ———————————- வித்யாசாகர்
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
என்னன்பு உறவுகளே….
என் நினைவுகளில் வந்து எனக்காய் – என்னை தொந்தரவு செய்யென என்னிடம் கேட்கும் கவிதைகளில் அன்பும் நட்புமாய் வீற்றிருக்கும் – என்னன்பு உறவுகளே…. இனிய வணக்கம்!