வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,683
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: திசெம்பர் 16, 2009
இன்னொருமுறை எரிந்து போயேன் – முத்துக் குமரா
சிங்கள ரத்த விழியில் தமிழ் கனல் தகிக்க வந்தவனே; எங்களின் மூடிய புத்தியை கிழித்து இன ரத்தம் காட்ட வெந்தவனே; வீட்டு – தொலைகாட்சி சப்தத்தில் அடைந்த காதுகளில் அறைந்து – ஈழ – வெடி சப்தம் கேட்க, வைத்தவனே; உலக எல்லைகோடு வரை தமிழரை நாணப் பட வைத்து சற்று ஈழம் காக்க சொன்னவனே; … Continue reading
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!
கல்லிடுக்கில் – சொட்டும் ஈரமாகவே நம்மில் எத்தனை பேர்; எத்தனை பேர்; தேடி அலைந்தால் யாரோ எங்கோ கிடைக்கிறார்கள் உண்மையும் யதார்த்தமுமாய்; பொய் சொல்லலாம் தவறில்லை, கொள்ளை அடிக்கலாம் தவறில்லை, கொடுமைகள் நிகழ்த்தலாம் தவறில்லை, பிறர் சொத்தை அபகரிக்கலாம் தவறில்லை, லஞ்சம் வாங்கலாம் தவறில்லை, கொலை செய்யலாம் கற்பழிக்கலாம் வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம் உழைத்த … Continue reading
Posted in சிலல்றை சப்தங்கள்
பின்னூட்டமொன்றை இடுக
தம்பி பாலாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நின் வாழ்வின் வளங்கள் நலம் பெற வாழ்த்துக்கள்; கோடி பூக்களின் வாசமாய் நின் பெருமை கமழ வாழ்த்துக்கள்; சங்ககவி சுவை போல என்றும் மங்கா திறம் பெற வாழ்த்துக்கள்; சந்திர சூரியர் போற்றும் காலம் வரை நின் பெயர் – வரலாறாய் வளம் கொள்ள வாழ்த்துக்கள்! நீடு நெடுங்காலம் நல் உடலும் பலமும் பெற வாழ்த்துக்கள்; … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
பின்னூட்டமொன்றை இடுக
திரு.கா.ந.க அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
இதயத்தில் நமக்கே தெரியாமல் உயரம் தொட்டவர்; தன் ஐக்கூக்களால் அவ்வபொழுது இதயம் சுட்டவர்; வயதின் உயர்வை மதிப்பாய் – கட்டிக் காப்பவர்; இளமையை சற்று கூட்டி கூட்டி.. கவிநயம் புரிபவர்; குடும்பம் போற்றும் ஈகரை குடும்பமும் போற்றும் உத்தமரானவர்; நம் அக்காவால் கூட ஐயா என்று மதிக்கத் தக்க பேறு கொண்டவர்; இனி.. வானம் தாண்டிய … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
பின்னூட்டமொன்றை இடுக
ஒரு வானவில் அழகில்
ஒரு வானவில் அழகில் – குழந்தை சிரிக்கும் கொஞ்சும் சிரிப்பில் – கட்டி அனைத்த நண்பனின் இறுக்கத்தில் – காதலி பேசும் கடைக்கண் பார்வையில் – அம்மா தலை சாய்த்துக் கொண்ட மடியினின்பமென – எங்கெங்கோ சுற்றி விளயாடுமின்பம் தமிழில் ஒரு கவிதை புனைந்ததாய் உணர்கையில் வருவதே பேறு! இனிய அன்பு வணக்கம் தோழர்களே!