Daily Archives: திசெம்பர் 30, 2009

உயர் கல்விக்கு இங்கே ஆலோசனை பெறவும்

குவைத்தில் பல விழாக்களில் கலந்து சிறப்பித்த கல்வியாளர் உயர்திரு ஐயா நீலமணி Phd. அவர்கள் உயர் கல்வி குறித்து ஆலோசனை தர; நமக்காய் காத்திருக்கிறார். அவருக்கான தொடர்பு எண்கள்: தொ.பேசி: +965 – 24805965, அ.பேசி: +965 – 99278411. ஐயா அவர்களை என் நேரமும் அழைக்கலாம் என்பதை தெரிவித்து, கல்வி கற்பதற்கான எந்த தகவலையும் … Continue reading

Posted in அறிவிப்பு | 4 பின்னூட்டங்கள்

நட்பின் பரிணாமம் உறவெனக் கொள்க

சிறகில்லாத பறவையாய் நாட்கள் உறவுகளின் தூர கால – இடைவெளியில் சிக்கித் தான் போகின்றன; கொட்டும் பனிச் சாரலாய் சிந்தும் வியர்வை ரத்தத்தின் – வாசம் நுகராத வீதிகளில் உறவென்னும் ஒற்றை சொல் சிறகு முளைத்துப் பறந்த வேகம் மரணத்தில் முட்டும் போதே – உயிர் வரை வலிக்கிறது; உறவு! வருவதும் போவதும் தான் அர்த்தமெனில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

இரும்பெனக் கொண்ட இதயத்தில்

இரும்பெனக் கொண்ட இதயத்தில் தான் எத்தனை எத்தனை ஓட்டைகள் வாழ்வின் பயங்கள்..??? அத்தனையையும் – அன்பினாலும், விட்டுக் கொடுத்தலாலும், உண்மை புரிதலாலும், விசால மனம் கொள்ளும் தெளிவிலும் அடைத்து விடுகையில் – நமை அறியாதெழும் நம் கம்பீரம்; வீரமெனக் கொள்ளப் படும் தோழர்களே! இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

மரணத்தை கேட்டுப் பார்..

ஓ.. மனிதா! ஒரு கால தூர இடைவெளியில் நிகழ்கிறது – உனக்கும் எனக்குமான போர்; நேற்றைய அண்ணன் இன்றைய பங்காளிகளல்ல நாம்; மனிதன் பிறப்பிலிருந்தே சுயம் அறுக்காதவன் – நேற்றிலிருந்தே அவன் அப்படித் தான் எப்படி இன்றோ; இடையே பிறந்து ஏதோ ஒரு புள்ளியில் அற்று போகிறது பாசமும் நட்பும் காதலும்; கேட்டால் விருப்பு வெறுப்பென்றோ … Continue reading

Posted in சிலல்றை சப்தங்கள் | பின்னூட்டமொன்றை இடுக