Daily Archives: திசெம்பர் 27, 2009

பிரிவுக்குப் பின் – வேலைக்கென வெளியூர் சென்று..

வேலைக்கென வெளியூர் சென்று, அக்கா தங்கைக்கென சில வருடங்கள் கழித்து, நாற்பதின் நெருக்கத்தில் திருமணமாகி, பிறந்ததும் பெண்ணாக பிறப்பின்; அதும் இரண்டோ மூன்றோ பிறப்பின், அவர்களை கரைசேர்க்க காலமெல்லாம் அயல் நாடுகளில் வாழ்ந்துவிட்டு, ரத்த சூடும்; குடும்ப பாரமும் குறைகையில், வீடு வரும் அண்ணாச்சிகள்; எத்தனை பேரை கண்ணீர் மல்க வழியனுப்பி விட்டிருக்கிறோம் ‘இந்த பாலை … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

கொட்டிக் கிடக்கட்டும் தங்கம்

கொட்டிக் கிடக்கட்டும் தங்கம் வாரி இறைக்கட்டும் வெள்ளி வைடூரியம் எழுதி கொடுக்கட்டும் வீடும் தொரவும் தோட்டமும் யாருக்கு வேணும்… எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கொரு கவிதை போதும் – உங்களுக்கு வணக்கம் சொல்ல! இனிய அன்பு வணக்கம் தோழர்களே..

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக