வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,171
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: திசெம்பர் 15, 2009
சில யதார்த்தங்கள்
நிலா இரவில் நடைகொண்ட வாழ்க்கை; சிறிது வெளிச்சம் நிறைய இருட்டாகத் தான் நம் மெத்த பயணமும்; இடையே, மின்னும் நட்சத்திரமும் கால் தட்டும் கற்களுமாய் தெரிந்தும் தெரியாததுமென பல யதார்த்தங்களை கடந்தே மரணமென்னும் – ஒற்றை சொல்லில் நீயும் நானும் முட்டிக் கொள்கிறோம்; எப்படியோ, தவிர்க்க இயலா மரணம் தாண்டி காலம் நம்மை கேட்காமலே கடந்து … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
பின்னூட்டமொன்றை இடுக
வேண்டாத கவிதை
காலக் கழிவுகளில் மிச்சமாய் மீந்ததெல்லாம் நினைவுகளும்; தடங்களுமே; நாம் விட்டுச் சென்ற தடங்கள் மட்டுமே – நாளை நமக்கான வரலாற்றை பேசுகிறது; நாமெல்லாம் இன்றினை நோக்கி வாழ்வதாகவே நினைத்துக் கொள்கிறோம், நிறைய பேருக்கு தெரிவதேயில்லை – நாளைய வரலாற்றை தான் நாம் இன்றே எழுதுகிறோமென; ஒரு வரலாற்றை புரட்டிப் போடவேண்டிய – பாதி தொலைவில் தான் … Continue reading
Posted in சிலல்றை சப்தங்கள்
பின்னூட்டமொன்றை இடுக
என் விரல் பிடிக்காத வானம்
என் விரல் பிடிக்காத – வானம்; என் கால்கள் மிதித்திடாத பூமி; என் தலை மேல் தாங்குமென் வாழ்விடம்; அவ்வப்பொழுது தொட்டு சிலிர்க்க வைத்து – தன்னை முழுதாக அறிந்து கொள்ள விடாததொரு – காலம் விழுங்கிய தோற்றம்; நிறைவுறாத இயக்கம் நம்மை எல்லாம் இயக்கி இணைக்கும் தமிழுக்கும், அத்தமிழை சிறப்பிக்குமென் தமிழுறவிற்கும் – அன்பு … Continue reading
கடலை கொன்றுவிடும்
கடலை கொன்றுவிடும் ஒருசொட்டுக் கண்ணீரை தாண்டி தான் – சிரிக்க வேண்டியிருக்கிறது நம் வாழ்க்கையில்; ஆயினும் – அவ்வப்பொழுது உங்களை சந்திப்பதில் எனை மறந்து – கடலாய் மிஞ்சித் தான் விடுகின்றன – சில சந்தோச அலைகள்! இனிய காலை வணக்கம் உறவுகளே!