Daily Archives: திசெம்பர் 12, 2009

தீர்ப்பு – இன்னல்களில் முதலில் வருவது நட்பா? உறவா?

இந்த பார்ட்டிக்கெல்லாம் போனிங்கனா பார்க்கலாம்; பார்ட்டிக்கு வந்த பத்து பேரும் என்னவோ பத்து நாளா சாப்பிடே சாப்பிடாத மாதிரி புல் கட்டு கட்டுவான், ஆனா இந்த பில்லு கட்ட போறான் பாருங்க அவனுக்கு மட்டும் வயித்துல நெருப்பா எறியும். கவனமெல்லாம் எப்படா.. பில்லு வரும் பத்து கே.டி.யா இருபது கே.டி.யான்னு எட்டி எட்டி பார்த்துக்குன்னு இருப்பான் … Continue reading

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

இன்னல்களில் முதலில் வருவது நட்பா? உறவா?

சந்தம் பல கொண்டு உனை சந்த தமிழ் உண்டு உனை சந்த கவி தந்து உனை உயிரற்று போகும் வரை பாட; சங்கம் பல வெல்லுமுனை சொந்தம் பல கொண்ட உனை சங்கின் நிறம் கொண்ட உளம் நின் புகழுக்கு நிகரென்று பாட; பிஞ்சு மனம் பொங்கு தமிழ் வெள்ளை மனம் ஓங்கு தமிழ் கள்ளமது … Continue reading

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

இனிய வணக்கம்!

வானம் வசப்படும் வெற்றி தத்துவம் வேறொன்றுமில்லை; உழைப்பன்றி! என் அன்புள்ளங்களுக்கென் இனிய வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக