வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,980
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: திசெம்பர் 4, 2009
மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)
கடல் கரை ஓரம் சென்றால் துடிக்க துடிக்க மீன் வாங்கி வரலாமேயென கடலோரம் சென்று மீன் வாங்கி வந்து சட்டியிலிட்டேன், துடித்த மீன்களில் சங்கரா மீனொன்று ஏதோ முனங்கிக் கொண்டிருக்க கிளிச்சை மீன் துள்ளிக் குதித்து அருகில் சென்று “என்ன முனகல்? அதான் சட்டியில் விழுந்துவிட்டோமே; சும்மா சாவு. இன்னும் சற்று நேரத்தில் நம் … Continue reading
மீனும் மீனும் பேசிக் கொண்டன.. (2 ஆம் பதிவு)
இரண்டு மீன்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே ஆழ்கடல் நோக்கி சென்றது. அந்த இரண்டு மீன்களில் பெரிய மீன் சொன்னது… “ஏய் அங்க நிறைய பூச்சிங்க எல்லாம் தின்ன கிடைக்கும் வா அங்கே போகலாம்” “ஐய.. நீ பூச்சிங்கள்லாம் தின்னுவியா??” சின்ன மீன் கேட்டது. “ஏன் உனக்கு இறைச்சி பிடிக்காதா ” பெரிய மீன் கேட்டது … Continue reading
மீனும் மீனும் பேசிக்கொண்டன..
“கரையோரம் சென்று மனிதனென்ன செய்கிறானென்று பார்த்து வருவோம் வா..”ஒரு மீன் சொன்னது “வேண்டாம் வேண்டாம்.. மனிதன் நம்மை கொன்று விடுவான்” மற்றொரு மீன் சொன்னது “அசடே இன்னும் உனக்கு மனிதரை பற்றி புரிய வில்லையா” அந்த மீன் கேட்டது “உனக்கென்ன புரிந்தது பெரூசாசாசாசா.. சொல்லேன் பாப்போம்..” மற்ற மீன் கேட்டது.. “மனிதன் எதையும் இருக்கும் இடத்தில் … Continue reading
Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன..
4 பின்னூட்டங்கள்
காலம் விழுங்கிவிட்ட வரலாறு..
ஒரு கால தவம் பூண்டெழுந்த வரலாறுகளை சுமந்துக் கொண்டு தான் செல்கின்றன கடக்கும் பொழுதுகளெல்லாம்; ஒரு போர் முடிவடைந்ததாய் அறிவித்த புள்ளி – பூகம்பம் மூச்சடக்கிக் கொண்டு பூமி பிளவு நின்றுவிட்ட பொழுது – கடல் கொந்தளிப்பு அடங்கி கடல்கோல் நின்ற கணம் – புயல் வெள்ளத்தால் உயிர் கொன்று குவித்த காற்றழுத்தம் தன்னை குறைத்துக் … Continue reading
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
தாம்பத்யம்
மிக அன்பும் ஈர்ப்பும் உள்ள கணவன் மனைவிகளிடையே தோற்றுத் தான் போகின்றன – சில கட்டுப் பாடும் விரதங்களும்! —————————————— வித்யாசாகர்
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக