எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த

ங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த
வாழ்வின் போராட்டங்களில்
மறவாத ஏதோ ஒரு –
சம்பவத்தையேனும் –
நினைவு படுத்தி விடுகிறது;
ஏதேனும் ஒரு கவிதை!

எனவே கவிதை எழுதுங்கள் –

காலை வணக்கமும் உரித்தாகட்டும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக