“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 1”

கொக்கு

ஒற்றை
கால்
தவம்;

தமிழீழ வரம்
கிடைக்கவேயில்லை
தமிழனுக்கு!

தவம்..
தவம்..
தவம் நிஜம்;

தமிழீழம்
கிடைக்குமென்பதும்
நிஜம்;

கொக்கு –
ஞானப் பறவை!!
———————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக