வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,620
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: திசெம்பர் 2009
1. ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”
புறா யாரேனும் தூது விட்டால் பல்லாயிரக் கணக்கான மைல்களை பறந்து – கடப்பாயாமே புறாவே; நானொரு – ஈழ மகள், என் மகன் எங்கேனும் தொலைந்தாவது; இறந்தாவது; கிடக்கிறானா பார்த்து சொல்வாயா? அவள் கதறிவிட்டு மீண்டுமந்த புறாவிடம் – சொன்னாள் “இன்னொன்றையும் கேள் புறாவே.. ஒருவேளை அவன் சிங்களனுக்குப் பயந்து எங்கேனும் ஒளிந்திருந்தாலோ; சிங்களனின் குண்டு … Continue reading
“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 2”
காகம் ஒரு – வயோதிக காகம் இறந்து வீழ்கிறது தரையில்; அதைச்சுற்றி கணக்கிலடங்கா காகங்கள் வட்டமடித்து – தன் சோகத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றிக் கொண்டிருக்க; ஒரு – மனிதன் கூட உடனின்றி வெறும் – குப்பைகளாய் அகற்றப் பட்டன ஈழ தமிழர்களின் உடல்கள். கேட்டால் – பிணமாம்.. பலமுறை பிறக்க இறந்த தமிழனின் – ஒரு … Continue reading
“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 1”
கொக்கு ஒற்றை கால் தவம்; தமிழீழ வரம் கிடைக்கவேயில்லை தமிழனுக்கு! தவம்.. தவம்.. தவம் நிஜம்; தமிழீழம் கிடைக்குமென்பதும் நிஜம்; கொக்கு – ஞானப் பறவை!! ——————— வித்யாசாகர்
என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்
எடுக்கத் துணிந்த வரலாறு – திலீபனை மறந்து தொலைத்தால் பெரும்பாடு; இதயம் உருக்கும் கதை கேளு – திலீபன் இறந்து படைத்த உணர்வோடு! இருபத்திநான்கு வருட – வாழ்க்கையடா பன்னிரண்டு நாள் – விரதமடா உயிரை வெல்லக் கொடுத்த வீரனடா அஹிம்சைக்கு அர்த்தம் தந்த – தியாகியடா! முடுக்குமூளை உணர்வெல்லாம் – திலீபன் – மூளைமுடுக்கு … Continue reading
ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து சுட்டு சாய்த்த – ஜனங்க நாங்க; சிங்கள அரசு திமிரை எதிர்த்து மாறு தட்டின – தமிழன் தாங்க! உயிரை கொடுத்து- உயிரை கொடுத்து- ஈழங் காத்த – மனுஷ(ன்) தாங்க; காலங்காலமா ஒரு இனம் செத்து மடிந்தும் – தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க! முள்ளு வெளி கம்பியெல்லாம் எங்க … Continue reading
Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்
2 பின்னூட்டங்கள்


















